கேரள முதல்வரின் வேண்டுகோள்

img

கேரள முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சேலரி சேலஞ்சில் ரூ.1205 கோடி

மீண்டும் மீண்டும் இயற்கை ஏற்படுத்தி வரும் துயரங்களை எதிர்கொண்டு முன்னேற கேரள மக்களுக்கு உதவுவது நிவாரண நிதி. பெருவெள்ளத்தில் மூழ்கிய கேர ளத்தை உயிர்த்து எழச்செய்வது முதல்வரின் நிவாரண நிதிக்கு வந்து குவியும் உதவி களாகும். சிறிய பெரிய என பாகுபாடில்லா மல் வழங்கப்படும் உதவிகளின் நன்மை பயனாளிகளுக்கு சென்றடைவதை கேரள அரசு உறுதி செய்துள்ளது.